Sunday, February 28, 2016

தாங்க முடியாப் பசி!

@
அணில் கடித்த பழமொன்றை
பேரனிடம் கொடுத்தார் தாத்தா.
கைகொள்ளா வண்ணம்
தாங்கிக் கொண்டிருக்கிறான் பேரன்
அணிலி்டமிருந்து பறிக்கப்பட்டவொரு
பெரிய பசியை!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...