Monday, November 9, 2015

வெற்றுப் பாத்திரம்


¤
முதல் மிடறு அருந்திய
தனிமை மூதாட்டி தாமதிக்கிறாள்
அடுத்த மிடறுக்கு!

¤
மரணவீடு,
சடலம் எடுத்தபின்
அத்தனை அமைதி!


¤
தரை துடைக்கும்
துடைப்பத்தின் நுனியில் 

இப்போது ஒரு தேவாலயம்!

¤
அமாவாசை இரவு,
யாருக்கும் தெரியப் போவதில்லை
வெறுமையான என் பாத்திரம்!


-வைறை 

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...