Wednesday, September 30, 2015

தொகைக்கு முன்....


@
தண்ணீர் போத்தல்கொண்டு வந்த
பையனை நோக்கி நீட்டப்படுகிறது
தொகைக்குமுன்
ஒரு செம்பு தண்ணீர்,
இன்னும் கிராமங்களில்!


குறிப்பு:-
@
இக்கவிதை "வலைப்பதிவர் திருவிழா-2015" மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. வகை:4 புதுக்கவிதை
@
இக்கவிதை எனது சொந்தப் படைப்பே என உறுதி அளிக்கிறேன்!
@
இக்கவிதை இதுவரை எந்த இதழ்களிலும், ஊடகங்களிலும் வெளியாக வில்லை என உறுதி கூறுகிறேன்.

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...