வைகறை
Home
நந்தலாலா.காம் இணைய இதழ்
காலடித் தடங்கள்
தொடர்புக்கு
Tuesday, October 7, 2014
சொல்ல முடியாதவை
@
அந்தக் குளத்தில்
அழகாய் பரவிக் கொண்டிருக்கும்
நீர்வளையங்களை
வருணிக்க நீயோ
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறாய்,
உன் ஏதாவதொரு வார்த்தையால்
சொல்ல முடியுமா...
வேகமாய்
சுண்டியிழுக்கப்பட்ட போது
குளமெங்கும் விரிந்த அதன்
மரணவலியை!
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...